
ஜனனி
26.74k படித்தவர்கள் | 4.0 out of 5 (21 ரேட்டிங்ஸ்)
Women's Fiction
Literature & Fiction
கைவிடப்பட்ட ‘தெய்வக் குழந்தை’யைப் பிள்ளை இல்லாத பிராமணர் ஒருவர் வளர்க்கிறார். அவருடைய மனைவியின் முழு வெறுப்புக்கு உள்ளாகி வளர்கிறாள் ஜனனி. புறக்கணிப்பு, நிராகரிப்பு, பேதம் என்ற மானுட இம்சைகளுக்கு உள்ளாகும்போது, பிராமணர் வீட்டின் பூஜை அறையில் எரியும் விளக்குச் சுடரின் மூலம், பரமேசுவரனின் இருப்பை உணர்ந்து ஆறுதல் கொள்கிறாள் ஜனனி. திருமண வயதை எட்டும்போது, மானுடச் சடங்குக்கு உட்படுத்தப்பட்டு, மோசமான குணம்கொண்ட பட்டாளத்துக்காரனின் மனைவி ஆகிறாள். சாந்தி முகூர்த்தம் ஏற்பாடாகிறது. பள்ளியறையில் அணுகிய கணவனை ஜனனி பிடித்துத் தள்ள, அவன் தலையில் அடிபட்டுச் சாகிறான். கொலைக் குற்றத்துக்காகச் சிறை சென்று, நன்னடத்தையால் விடுதலையாகி, பைத்தியமாக வாழ்ந்து மடிகிறாள் ஜனனி.

great one

👌👌👌👌👌👌👌👌
ஒரு பைத்தியக்காரன் கதை எழுதி இருக்கிறார். சே! இவன் எல்ல்ல்ல்ல்ல்.....லாம் ஒ...Read more

This is a nice read
அத்தியாயம் 1
25-03-2021




அத்தியாயம் 2
25-03-2021




அத்தியாயம் 3
25-03-2021




அத்தியாயம் 4
25-03-2021




அத்தியாயம் 5
25-03-2021




அத்தியாயம் 6
25-03-2021




அத்தியாயம் 7
25-03-2021




அத்தியாயம் 8
23-04-2021




அத்தியாயம் 9
23-04-2021




அத்தியாயம் 10
23-04-2021




அத்தியாயம் 11
23-04-2021




அத்தியாயம் 12
23-04-2021




அத்தியாயம் 13
23-04-2021




அத்தியாயம் 14
23-04-2021




அத்தியாயம் 15
23-04-2021




அத்தியாயம் 16
23-04-2021




அத்தியாயம் 17
23-04-2021




அத்தியாயம் 18
23-04-2021




அத்தியாயம் 19
23-04-2021




அத்தியாயம் 20
23-04-2021




அத்தியாயம் 21
23-04-2021




அத்தியாயம் 22
23-04-2021



