
நித்திலவல்லி - பாகம் 3
22.37k படித்தவர்கள் | 4.5 out of 5 (13 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology
Women's Fiction
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆண்ட காலம் இருண்ட காலம் எனப்படுகிறது. அந்தக் களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு புனையப்பட்ட நாவல்தான் இது. ‘சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோன்னதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கப் போனால், பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்ட பிறகு களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே, இப்படிப் பார்ப்பதுகூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற்போல் மாறிவிடுகிறது’ என்கிறார் நா.பார்த்தசாரதி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் நிகழ்ந்த அந்தப் போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நாவல்தான் ‘நித்திலவல்லி’.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

super entertaining and exciting story
ARUMAI👌🔥🔥
பாண்டியர்களின் வராலாறு கூறிய விதம் மிகவும் சிறப்புRead more
அத்தியாயம் 1
25-12-2020




அத்தியாயம் 2
25-12-2020




அத்தியாயம் 3
25-12-2020




அத்தியாயம் 4
25-12-2020




அத்தியாயம் 5
25-12-2020




அத்தியாயம் 6
25-12-2020




அத்தியாயம் 7
25-12-2020




அத்தியாயம் 8
25-12-2020




அத்தியாயம் 9
25-12-2020




அத்தியாயம் 10
25-12-2020




அத்தியாயம் 11
12-01-2021




அத்தியாயம் 12
12-01-2021




அத்தியாயம் 13
12-01-2021




அத்தியாயம் 14
12-01-2021




அத்தியாயம் 15
12-01-2021




அத்தியாயம் 16
12-01-2021




அத்தியாயம் 17
12-01-2021




அத்தியாயம் 18
12-01-2021



