
கீதாரி
56.48k படித்தவர்கள் | 4.7 out of 5 (53 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
ராமு கீதாரி அவனுடைய மனைவி இருளாயி, மகள் முத்தம்மா, வளர்ப்புப் பையன் வெள்ளைச்சாமி மூவரோடும் வளசையில் வசிக்கிறார்கள். மனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி ஓர் இரவில் இரட்டைப் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள். ஒருத்தி, கரிச்சா; இன்னொருத்தி, வெள்ளச்சி. அனாதரவான இந்தப் பிள்ளைகளில் ஒன்றை வளர்க்க முடிவெக்கிறான் ராமு கீதாரி. ஏற்கெனவே தன் குடும்பம் கடும் கஷ்டத்தில் இருந்தாலும் இந்த முடிவை எடுக்கிறான் அவன். இன்னொரு புறம், நல்ல வசதியான பின்னணியைச் சேர்ந்த சாம்பசிவம், இன்னொரு குழந்தையை வளர்க்க எடுத்துச்செல்கிறான். இவர்கள் இருவரின் வாழ்க்கையும் என்னவாகிறது என்று விரிகிறது கதை. மனதை உலுக்கும் நாவல் ‘கீதாரி’.
இயற்கையான நடை இனிமை

nandraga ullandhu

எளிய மனிதர்களின் வாழ்வில் தான் எவ்வளவு துயரங்கள். அற்புதமான கதை .உணர்ச்சிகள...Read more

இயல்பான எழுத்து நடையில் அழகான கதை 👍Read more
அத்தியாயம் 1
07-01-2022




அத்தியாயம் 2
07-01-2022




அத்தியாயம் 3
07-01-2022




அத்தியாயம் 4
07-01-2022




அத்தியாயம் 5
08-01-2022




அத்தியாயம் 6
09-01-2022




அத்தியாயம் 7
11-01-2022




அத்தியாயம் 8
13-01-2022




அத்தியாயம் 9
15-01-2022




அத்தியாயம் 10
18-01-2022




அத்தியாயம் 11
20-01-2022




அத்தியாயம் 12
22-01-2022




அத்தியாயம் 13
25-01-2022




அத்தியாயம் 14
27-01-2022




அத்தியாயம் 15
29-01-2022




அத்தியாயம் 16
01-02-2022




அத்தியாயம் 17
03-02-2022




அத்தியாயம் 18
05-02-2022




அத்தியாயம் 19
08-02-2022




அத்தியாயம் 20
10-02-2022




அத்தியாயம் 21
12-02-2022




அத்தியாயம் 22
15-02-2022




அத்தியாயம் 23
17-02-2022




அத்தியாயம் 24
19-02-2022




அத்தியாயம் 25
22-02-2022



