
செளந்தர கோகிலம் - பாகம் 2
19,353 படித்தவர்கள் | 4.4 out of 5 (18 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
Historical /Mythology
சௌந்தரா, கோகிலம் இருவரும் சகோதரிகள். ஜமீன் குடும்ப வாரிசுகள். இரட்டையர்கள். ஆனால், இருவரும் இரண்டு துருவங்கள். சௌந்தரா கோபக்காரி என்றால் கோகிலம் அமைதியே உருவானவள். பணக்காரப் பையனை மணம் முடித்தால்தான் தம் குடும்பச் சொத்து விஸ்தீரணமடையும் என்பது சௌந்தராவின் நம்பிக்கை. அவளுக்கு நேரெதிரான கோகிலமோ ஏழையை மணம் முடித்தால் தம் சொத்தை அவனுடன் பங்கிட்டுக்கொள்ளலாம் என்று நினைப்பவள். இருவரும் செல்லும் சாரட்டு வண்டி கவிழ்ந்து விழுகிறது. அவர்களைக் காப்பாற்ற வருபவன்தான் இந்தக் கதையின் நாயகன். இவர்கள் இருவரின் வாழ்க்கை எப்படித் தொடர்கிறது என்பதே கதை!
Very nice.
Aha highly thrilling and very good narration. The way of writing is wonderf...Read more
மிகவும் அருமை. 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால பிண்ணனியில் அருமை.Read more
Viru Viru story
அத்தியாயம் 1
14-10-2021




அத்தியாயம் 2
14-10-2021




அத்தியாயம் 3
14-10-2021




அத்தியாயம் 4
14-10-2021




அத்தியாயம் 5
14-10-2021




அத்தியாயம் 6
14-10-2021




அத்தியாயம் 7
14-10-2021




அத்தியாயம் 8
14-10-2021




அத்தியாயம் 9
14-10-2021




அத்தியாயம் 10
14-10-2021




அத்தியாயம் 11
14-10-2021




அத்தியாயம் 12
14-10-2021




அத்தியாயம் 13
14-10-2021




அத்தியாயம் 14
14-10-2021




அத்தியாயம் 15
14-10-2021




அத்தியாயம் 16
14-10-2021



