
புதிய திரிபுரங்கள்
10.19k படித்தவர்கள் | 4.6 out of 5 (12 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Social
Spiritual
மனைவியையும் மகனையும் இழந்த ராமையா, அருவிக்கரையில் இருக்கும் ஈஸ்வரன் கோயிலுக்கு வந்து, அங்கிருக்கிற சாமியாரிடம் தன் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்லி ஆறுதல் தேடுகிறார். அந்தச் சாமியார், அவரைத் தன் சிஷ்யராக வைத்துக்கொள்கிறார். அடுத்த ஆறு மாதங்களில் சாமியார் இறந்துபோகிறார். பிறகு, இவர் தன் குருவின் வழக்கங்களைத் தொடர்கிறார். இவரிடம் பக்தர்கள் தங்கள் மனக்குறைகளைச் சொல்கின்றனர். அவர்களுக்காக ஈஸ்வரனிடம் மன்றாடுகிறார். இந்நிலையில், கோயிலுக்கு அருகில் இருக்கும் காட்டாற்றின் குறுக்கே அணை கட்ட அரசு தீர்மானிக்கிறது. அந்தப் பணிக்கு வரும் தொழிலாளர்களை அடிமைபோல் நடத்தும் காண்ட்ராக்டர்களுக்கு எதிராக வேல்சாமி என்னும் இளைஞன் போர்க்கொடி தூக்கி சங்கம் அமைக்க முயல்கிறான். அவனை, அவன் காதலி வள்ளியோடு கோயிலில் சந்திக்கிறார் சாமியார். வேல்சாமியின் லட்சியத்திற்கு ஊக்கமும் ஆசியும் வழங்குகிறார். சங்கம் அமைக்கிற பணியில் இருக்கிற வேல்சாமி கொல்லப்படுகிறான். அவன் காதலி வள்ளியும் காட்டு மரமொன்றில் தூக்கிலிடப்படுகிறாள். அதைக் கண்டு ஆவேசப்படும் சாமியார், அடுத்து என்ன செய்கிறார் என்பதைச் சொல்வதே இந்நாவல்.
அருமையான நடை.எண்ணங்களின் பிரதிபலிப்பு எழுத்தில் நீரோடை போல தொய்வில்லாமல் சொ...Read more
👍👍👍👍👍
"VAI RAJASEKAR"👌👌👌👌👌👌👌
good story. மனிதன் மனிதனாக வாழ வேண்டும். இங்கு பண பைத்தியமாக அலைபவர்கள் தன்...Read more
அத்தியாயம் 1
04-08-2022
04-08-2022
4 Mins
2.37k படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 2
04-08-2022
04-08-2022
4 Mins
1.43k படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 3
04-08-2022
04-08-2022
4 Mins
1.16k படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 4
04-08-2022
04-08-2022
4 Mins
1.09k படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 5
04-08-2022
04-08-2022
4 Mins
1.05k படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 6
04-08-2022
04-08-2022
4 Mins
905 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 7
04-08-2022
04-08-2022
4 Mins
908 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 8
04-08-2022
04-08-2022
4 Mins
1.23k படித்தவர்கள்
4 விவாதங்கள்









