
மாதா
788 படித்தவர்கள் | 3.9 out of 5 (7 ரேட்டிங்ஸ்)
Short Stories
யாழ்ப்பாணம் மருத்துவமனை ஒன்றில் பிரசவ விடுதியின் தலைமை தாதியாகப் பணியாற்றிவந்த மனோன்மணி, தனது பணி ஓய்வுக்குப் பிறகு வெளிநாட்டில் உள்ள தன் மகனோடு வசிக்கிறார். வீட்டில் அவர் தனியே இருக்கும்போது ஒரு குற்றவாளியிடம் சிக்குகிறார். அப்போது சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அந்த நிகழ்வுக்கு பிறகுப் அந்தக் குடும்பத்தில் நடிக்கும் திருப்பங்கள் என்ன?
மன்னிப்பே.....தண்டனையானது.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். வருந்தாத உருவங்கள் வாழ்ந்தென்ன லாபம்....Read more
நெஞ்சை நெகிழச் செய்கிறது.
கதையில வரும் துயரம் யேசு நாதர் சிலுலையில் தொங்கியதை போன்று ,என்மனதை வாட்டுக...Read more
சிறுகதை
04-03-2022



