சாவு வீடு

By அரிசங்கர் 2.98k படித்தவர்கள் | 3.4 out of 5 (21 ரேட்டிங்ஸ்)
Short Stories Mini-SeriesEnded1 அத்தியாயங்கள்
தந்தை கைவிட்ட நிலையில் தன்னையும் தன் தாயையும் ஆதரித்த மாமா சோமசுந்தரத்தின் ஆதரவில் வளர்கிறாள் காயத்ரி. அவளுடைய தாய் இறந்த பின் மாமாவின் அக்கறை கூடுகிறது. தன் மனைவியின் எதிர்ப்பையும் மீறி கல்வி, திருமணம் என்று தன் அக்காவின் மகளான காயத்ரிக்கு சிறப்பான முறையில் செய்கிறார். இதற்கிடையில் அத்தை இறக்கிறாள். அதற்குக் காரணம் காயத்ரிதான் என்று சொந்தக்காரர்கள் திட்டுகிறார்கள். அவளை அடிக்கவும் முயல்கிறார்கள். தன் மனைவியை இழந்த நேரத்தில்கூட காயத்ரியை யாரும் நெருங்கவிடாமல் காக்கிறார். தன் கணவன் மற்றும் தன் மகளோடு வெளியூரில் வாழ்கிற காயத்ரி பெருந்தொற்றுக் காலத்தில் தன் மாமாவை நேரில் பார்க்க முடியாமல் படுகிற சிரமத்தை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது, இந்தச் சிறுகதை.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
21 ரேட்டிங்ஸ்
3.4 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Kaarthik V"

முகத்தில் அறைந்தது போன்ற கருத்தினை சிறப்பான முறையில் கூறியுள்ளீர்கள்.Read more

"Akshitha Lakshmi"

நன்றாக உள்ளது

"இரா.கு. விக்னேஷ் குமார்"

இறுதி பகுதி மிகவும் எதார்த்தமாக இருந்ததுRead more

"Saravanan"

கடைசிப் பகுதி நாம் ஊகிக்க வேண்டுமா?! காயத்ரி, ரவி யார் நல்லவர்?! சரியாக முட...Read more

6 Mins 2.99k படித்தவர்கள் 23 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்