
பற்றாச் சுளுந்து
963 படித்தவர்கள் | 4.3 out of 5 (7 ரேட்டிங்ஸ்)
Short Stories
தங்கள் மாமியார் இறந்த பின் வீட்டிற்கு யார் பொறுப்பு என்கிற
போட்டி விஜயா, அரசி என்ற இரு மருமகள்களுக்குள் நடக்கிறது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகு மாமியாருக்கு நிறைவேறாத ஆசையாய்ப் பட்டணம் போவது இருப்பதை அறிந்தவர்கள், பத்தாம் நாள் காரியங்கள் வரை பட்டணத்தில் செய்கின்றனர். அந்தக் காரியங்கள் செய்யும் ஆள், இரு மருமகள்களுக்கும் உள்ள போட்டியைத் தெரிந்துகொண்டு பணம் கறக்கத் திட்டம் போடுகிறான். அதை நம்பி அவனுக்குப் பணமும் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிய பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக விவரிக்கிறது ‘பற்றாச் சுளுந்து’.
people are still like these as long as they're cheated for greedy..
story is very good
super romba nalla eruthichi kandipa padinga
nice 👍 👍👍
சிறுகதை
16-06-2022



